| அறத்துப்பால் - துறவறவியல் - தவம்
குறள் 261:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. ஹிஷாலீ சென்ரியு
தீமை வரவு
நன்மை செலவு
தவம் ...!
குறள் 262:
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. ஹிஷாலீ சென்ரியு
முற்பகல் ஒழுக்கம்
பிற்பகல் தவம்
வீண் போகாது ...!
குறள் 263:
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம்.
ஹிஷாலீ சென்ரியு
துறவி தவம்
பிறவி பிணி
மறவாதீர் ...!
குறள் 264:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
ஹிஷாலீ சென்ரியு
கண் எதிரியை விளக்கி
நல் அறிவை காட்டும்
தவம் ...!
குறள் 265:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும்.
ஹிஷாலீ சென்ரியு
தவத்தின் பெருமை
பலன் கிட்டும்
தெய்வங்கள் ...!
|
Showing posts with label சென்ரியுவாய்த் திருக்குறள். Show all posts
Showing posts with label சென்ரியுவாய்த் திருக்குறள். Show all posts
சென்ரியுவாய்த் திருக்குறள் - 261 to 265
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள் - 256 to 260
குறள் 256:
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
ஹிஷாலீ சென்ரியு
அய்யனின் திருப்பணி
இறைச்சியை
விடு பணி...!
விடு பணி...!
கறிக்கடை பிணம்
உயிர்க்கொல்லி பணம்
மகிழ்ச்சியில் காய்கறிகாரன் ...!
குறள் 257:
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
ஹிஷாலீ சென்ரியு
புண் இறைச்சி
புழுபோல் தின்றது
கண்ணிருந்தும் குருடனாய்
குறள் 258:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
ஹிஷாலீ சென்ரியு
காய் உண்டு
கறி உண்ண மாட்டான்
கருவறை கடன் பெற்றவன்
குறள் 259:
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
ஹிஷாலீ சென்ரியு
வேள்வி அறுத்து
உயிர் காப்பவன்
பிரம்மன் ...!
குறள் 260:
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
ஹிஷாலீ சென்ரியு
பாருயிர்கள் தொழுபவன்
பாவம் செய்யா
பைத்தியக்காரன் ...!
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள் - 251-255
குறள் 251:
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
ஹிஷாலீ சென்ரியு :
கோலியைத் தின்றவன்
ஆடுகிறான் கோயிலில்
அருளில்லாமல்
குறள் 252:
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
ஹிஷாலீ சென்ரியு :
இறைச்சி விற்றப் பணம்
புரச்சி செய்தது
பாவத்தின் கண்ணீரில்
புரச்சி செய்தது
பாவத்தின் கண்ணீரில்
குறள் 253:
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
ஹிஷாலீ சென்ரியு :
பேனாவை மறந்த கத்தி...
போட என்றது
இறக்கத்தை...
போட என்றது
இறக்கத்தை...
குறள் 254:
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
ஹிஷாலீ சென்ரியு :
கொலையில்லா இறக்கம்
விலையில்லா பாவம்
போக்கும்...!
விலையில்லா பாவம்
போக்கும்...!
குறள் 255:
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
ஹிஷாலீ சென்ரியு :
கொன்றால் பாவம்
தின்றால் நரகம்
என்றது அறம்
தின்றால் நரகம்
என்றது அறம்
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-246-250
குறள் 246:
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
ஏகபோக வாழ்க்கையில்
போலிச் சாமியார்
இறுதிச் சடங்கு புழல்
குறள் 247:
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
இல்லறம் துறவறம்
இன்பம் பெற
கருணைப் பொருள் தேடு
குறள் 248:
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
ஏழை பணக்காரன்
வாழ்க்கை ஏணி
அருள் இழந்தால் உயிர் தீனி
குறள் 249:
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
புத்தக அறிவு
போலியானது
ஞானமில்லா அருளால்
குறள் 250:
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
வாயற்றவனை வதைத்து
பாம்பிடம் அஞ்சியது
தவளை...!
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-241-246
குறள் 241:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
பலகோடி செல்வம்
தெருக்கோடியில் தோற்றது
அருளற்ற பொருளால்...!
குறள் 242:
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
நல்நெறி தராசில்
அருள் முள்
துணை...!
குறள் 243:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
அருள் கொண்ட
உயிரை பார்த்து
நரகம் பயந்தது
குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
தீவினையைக் கண்டு
கருணை உள்ளம்
கலங்கியதில்லை
குறள் 245:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
அருளுடையார் காற்று
அகிலத்தின்
தேன் ஊற்று...!
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240
| குறள் 236: | |
| தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் | |
| தோன்றலின் தோன்றாமை நன்று.
|
ஹிஷாலியின் சென்ரியு |
|
நேர் வழிப் புகழ்
|
|
|
ஓர்
உயிர்
|
|
|
பிறப்புக்கு
பெருமை
|
|
|
குறள் 237:
|
|
| புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை | |
| இகழ்வாரை நோவது எவன். | ஹிஷாலியின் சென்ரியு |
|
புகழ் பட வாழவிட்டாலும்
|
|
|
இகழ் பட பேசுவோரை
|
|
|
நோகடிப்பது தவறு
|
|
|
குறள் 238:
|
|
| வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் | |
| எச்சம் பெறாஅ விடின். | ஹிஷாலியின் சென்ரியு |
|
எஞ்சிய புகழை
|
|
|
சேர்க்க
தவரியவனை
|
|
|
வையகம் பழித்து
பேசும்
|
|
|
குறள் 239:
|
|
| வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா | |
| யாக்கை பொறுத்த நிலம். | ஹிஷாலியின் சென்ரியு |
|
புகழற்ற உடல்
|
|
|
விளையற்ற நிலம்
|
|
|
மழுங்கிய உலகம்
|
|
|
குறள் 240:
|
|
| வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய | |
| வாழ்வாரே வாழா தவர். | ஹிஷாலியின் சென்ரியு |
|
பழியில்லா புகழ்
|
|
|
விலை மதிப்பில்லா
|
|
|
வாழ்க்கை
|
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-231-235
குறள் 231:
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
கொடைத் தன்மை
குன்றாத புகழ்
மனிதனின் நோக்கம்
குறள் 232:
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
உண்மையான புகழ்
வரியவருகும்
வாரி வழங்குதல்
குறள் 233:
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
மனிதனின்
அழியா புகழ்
தான தருமங்கள்
குறள் 234:
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
நெடும்புகழ் ஆற்றினால்
தேவரை விட
தெய்வமானவன்
குறள் 235:
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
இறந்தும் இறவா
புகழுடன் வாழ்வதே
சிறப்பு
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-226-230
குறள் 226:
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
கரும்பாய் பசி தீர்த்து
எறும்பாய் சேமிப்பது
பிறவி கருவூலம்
குறள் 227:
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
காக்கைபோல்
சேர்கையோடு உண்பவன்
பசி நோய் அணுகாது
குறள் 228:
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
கொடுக்கும் இன்பம்
கெடுக்கும் மனம்
அறியாது
குறள் 229:
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பெருக்கிய பொருளை
பகிராமல் உண்பது
பிச்சையை விட கொடியது
குறள் 230:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
ஈயா மன துயரத்தை
வென்றது
சாதல்...!
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-221-225
குறள் 221:
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
குறள் 222:
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
ஏழ்மையிலும்
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
ஈகையின் இலக்கணம்
இல்லாதவரை
இருப்பவராக்குவது
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
நல்வழி பொருளைவிட
வாழ் நாள் வரை
வாரி வழங்குவதே சிறப்பு
குறள் 223:
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
ஏழ்மையிலும்
ஈகை செய்தால்
இதயம் நூறாகும்
குறள் 224:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
இன்முகத்துடன்
ஈகை செய்வதே
வாழ்வில் இன்பம்
குறள் 225:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
தவ வலிமையை
வென்றது
பிறர் பசி தீர்ப்பது
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-216-220
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
| ஊரைக் காக்கும் |
அச்சையக் கனி
|
ஈ.ர நெஞ்சம்
|
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
வலியவருக்கு உதவினால்
தலைமுறை கிளையும்
மருந்தாகும்
குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
வறுமையிலும்
வாரி வழங்கும் கர்ணன்
கடமை அறிவாளி
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
உதவியால் செயலிழந்தவன்
அஞ்சினால்
பிறவிப் பேர் வெல்லும்
குறள் 220:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
கொடை விற்று
கேடு வாங்கினான்
உதவும் கரத்தால்
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-211-215
குறள் 211:
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
பருவம் தவறா
மழை போல்
யாவருக்கும் உதவு
குறள் 212:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
ஊனமுற்றோருக்கு
உதவும் பொருள்
சிறப்பு
குறள் 213:
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
உழைப்பில்ல பெற்றோருக்கு
உதவுபவன்
கடவுளின் மனிதன்
குறள் 214:
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
உழைக்கும் சக்தியுள்ளவன்
சக்தியில்லா மக்களின்
ஊன்று கோல்
குறள் 215:
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
தன் நாட்டின் வளர்ச்சிக்கு
பாடுபடுபவனின் செல்வம்
ஊருணி போல் ஊரும்
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-206-210
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
சுழா துன்பமரிந்தவன்
பிறர்க்குத் தீமை
செய்யமாட்டான்
குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
கொடியபகையில் தப்பித்தவர்
தீமை பகையால்
அழிந்தார்
குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.
நிழல் போல்
பின்வருவது
தீமையின் அணிகலன்
குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
மண்ணாக்கும் தீமை
பொன்னாக்கும்
தன்னை காதலிப்பவன்
குறள் 210:
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
வழி தவறிய
தீவினை
கேடில்லை
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
சென்ரியுவாய்த் திருக்குறள்-201-205
| குறள் 201: |
| தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் |
| தீவினை என்னும் செருக்கு.
|
தீவினைக்கு
|
அஞ்சுபவர் சான்றோர்
|
அஞ்சாதவர் தீயவர்
|
குறள் 202:
|
தீயவை தீய
பயத்தலால் தீயவை
|
| தீயினும் அஞ்சப் படும். |
தீயினும்
கொடியது
|
பிறர்
தீமை
|
தன்
நன்மை
|
குறள் 203:
|
அறிவினுள்
எல்லாந் தலையென்ப தீய
|
| செறுவார்க்கும் செய்யா விடல். |
வருத்தும்
நட்புக்கு
|
தீமை
செய்யாமை
|
முதல்
அறிவு
|
குறள் 204:
|
| மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் |
| அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. |
மறந்தும்
தீமை
|
செய்தால்
|
தன்னையே அழித்துவிடும்
|
குறள் 205:
|
| இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் |
| இலனாகும் மற்றும் பெயர்த்து. |
வறுமையிலும்
|
தீமை
செய்யாதவனே
|
இன்பத்தின் பணக்காரன்
|
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Posts (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
