குறள் 236: | |
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் | |
தோன்றலின் தோன்றாமை நன்று.
|
ஹிஷாலியின் சென்ரியு |
நேர் வழிப் புகழ்
|
|
ஓர்
உயிர்
|
|
பிறப்புக்கு
பெருமை
|
|
குறள் 237:
|
|
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை | |
இகழ்வாரை நோவது எவன். | ஹிஷாலியின் சென்ரியு |
புகழ் பட வாழவிட்டாலும்
|
|
இகழ் பட பேசுவோரை
|
|
நோகடிப்பது தவறு
|
|
குறள் 238:
|
|
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் | |
எச்சம் பெறாஅ விடின். | ஹிஷாலியின் சென்ரியு |
எஞ்சிய புகழை
|
|
சேர்க்க
தவரியவனை
|
|
வையகம் பழித்து
பேசும்
|
|
குறள் 239:
|
|
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா | |
யாக்கை பொறுத்த நிலம். | ஹிஷாலியின் சென்ரியு |
புகழற்ற உடல்
|
|
விளையற்ற நிலம்
|
|
மழுங்கிய உலகம்
|
|
குறள் 240:
|
|
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய | |
வாழ்வாரே வாழா தவர். | ஹிஷாலியின் சென்ரியு |
பழியில்லா புகழ்
|
|
விலை மதிப்பில்லா
|
|
வாழ்க்கை
|
சென்ரியுவாய்த் திருக்குறள்-236-240
Labels:
சென்ரியுவாய்த் திருக்குறள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
good message thank you
ReplyDeleteWelcome brother
Delete