தங்க அக்கா மஞ்சுபாஷணி அவர்கள் எனக்கு அளித்த இரண்டாவது விருது
நான் ஒரு சராசரி எழுத்தாளர் மனதில் தோன்றுவதை கவிதையாக எழுதுவேன்
என் எழுத்தின் முதல் பயணம் ஈகரை தான் அங்கு தான் என் ஆருயிர் அக்கா மஞ்சுபாஷணி அவர்களை தெரியும்.
வளரும் கவிஞர்களை வளர்க்க என்ன செய்யவேண்டும் என்று நன்கு புரிந்தவர் தவறுகள் இருந்தாலும் அதை அன்பாகவே திருத்துவார்.
நான் மேலும் மேலும் எழுத தூண்டுகோலாய் இருந்தவர் என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அக்கா (அம்மா )என்றால் இவர் தான்.
இவர் கையால் இந்த 2 -வது விருதைப் பெற நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும்
நான் இன்னும் வளரவில்லை இவ்விருது என் வளர்ச்சிக்கு ஊக்குவிப்பாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்
என்று அன்புடன்
உங்கள் ஹிஷாலீ!
எனக்கு விருது கொடுக்க தகுதி இல்லை என்று தான் நினைக்கிறன் இருந்தும் எனக்கு கிடைத்த விருதினை எனக்கு பிடித்த கவிஞர்கள் என்பதால் இவ்விருதை பகிர்கிறேன்.
2. தளிர் அண்ணா சா. சுரேஷ்பாபு
3. யாழ்பாவாணன்
4. கலைநிலா
5. பகீ
6. அருண்
7. அரசன்
6. அருண்
7. அரசன்
