| எல்லா போர்க்களத்தில் ஒரு உத்தமன் மரணிக்கிறான் எல்லா சூதாட்டத்தில் ஒரு சனியன் பகடைக்காயாக உருட்டப்படுகின்றான் ...! |
| எல்லா போர்க்களத்தில் ஒரு உத்தமன் மரணிக்கிறான் எல்லா சூதாட்டத்தில் ஒரு சனியன் பகடைக்காயாக உருட்டப்படுகின்றான் ...! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
கங்கா புத்திரன் நினைவு பரிசுப்போட்டி: |
| உடைந்தது கன்னிக்குடம் |
| உடையாத நீர்க்குமிழி |
| குழந்தை .... |
சீம்பால்
குடிக்கும் சிசுவின்
|
| பசிக்கு தாயின் மறு பிறவி ... |
| அழியா அட்சைய பாத்திரம் ! |
| தாலாட்டு பாடும் தாயின் |
| தியாகத்தில் பிறக்கும் |
| தந்தையின் முதலெழுத்து ... |
| அள்ள அள்ள குறையாத |
| அறிவு பெட்டகம் ! |
| புது குமிழி சூட்டில் |
| மழைத்துளியாய் சிரிக்கும் |
| மருமகள்... தலைமுறை |
| பொக்கிஷத்தின் தாய்மடி ! |
| பேரனோ பேத்தியோ வென |
| ஏங்கும் பெற்றோருக்கு |
| தாத்தா பாட்டியின் சொத்து ... |
| உடைந்த மனதை ஊக்குவிக்கும் |
| தியாகத்தின் முடிவுரை ! |
| தளர்ந்த தாய் தந்தைக்கு |
| வளர்ந்து ஆளாகும் |
| மகனின் கைப்பிடிப்பு |
| கடைசி யாத்திரையின் நெய்ப்பந்தம் ! |
| மண்ணில் மக்கும் உடலும் |
| சொக்கும் அழகும் என்றுமே |
| உடையும் நீர்குமிழியென |
| உணர்ந்தவனுக்கில்லை இவ்வுலகம் ! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
![]() பொழுது விடியும் முன்னெழுக |
||||||||||||
| புழுதிப் பறக்க ஓடிடுக | ||||||||||||
குளிர்ந்த
நீரில் குளித்திடுக
|
||||||||||||
குல
தெய்வத்தை வணங்கிடுக
|
||||||||||||
காலை
உணவு புசித்திடுக
|
||||||||||||
கடமை
யாற்றப் புறப்படுக
|
||||||||||||
அறிவு
சிறக்கப் படித்திடுக
|
||||||||||||
ஆசிரியரை
என்றும் மதித்திடுக
|
||||||||||||
கண்ணீர்
துடைக்கப் பழகிடுக
|
||||||||||||
கனிதரும்
மரமாய் வளர்ந்திடுக
|
||||||||||||
காந்தி
வழி நடந்திடுக
|
||||||||||||
கர்ணன்
புகழ் பாடிடுக
|
||||||||||||
காலம்
தவறாது உழைத்திடுக
|
||||||||||||
கருப்புப் பணத்தை
ஒழித்திடுக
|
||||||||||||
பாவங்கள்
செய்வதை நிருத்திடுக
|
||||||||||||
பாரதி
தமிழை போற்றிடுக
|
||||||||||||
ஆபத்து
காலத்தில் உதவிடுக
|
||||||||||||
அப்துல்கலாம்
கனவை நிஜமாக்கிடுக
|
||||||||||||
அகிலம்
செழிக்க மரம்நடுக
|
||||||||||||
அத்திமரம்
போல் இனித்திடுக
|
||||||||||||
ஏளனம்
செய்வதை மறந்திடுக
|
||||||||||||
ஏழைக்கு
உதவ நினைத்திடுக
|
||||||||||||
சாலை
விதியின் துணையோடு
|
||||||||||||
சமூக
நலன் காத்திடுக !
|
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்

| கணினிக்கேது |
| கட்டுப்பாடு |
| கண்ணகி பிறந்த |
| மண்ணில் கலவிக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| அலைவரிசையில் |
| புலன் பெயரும் |
| அண்ணன் தங்கை |
| காதலுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| எளியவர் பயணத்தில் |
| வலியவர் கொள்ளும் |
| சில்மிஷத்திற்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| காக்கைக்கும் |
| தன் குஞ்சு |
| தாய் குஞ்சு |
| என உணர்த்தும் |
| அப்பாக்களுக்கு |
| வேண்டும் காட்ப்டுபாடு |
| ஏழைகளின் |
| கோமணத்தை |
| களைந்து |
| சாசனத்தில் |
| தோள் கொடுக்கும் |
| அரசியலுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| மக்காத நெகிழி |
| மதுகுவலையில் |
| குடித்து மடியும் |
| அஸ்தமனங்களின் |
| ஆண்மைக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| அங்கத்தை அளக்கும் |
| தங்கத்தின் மோகத்தை |
| தணிக்கும் சமூகத்திற்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| சர்வமத கூட்டனியில் |
| ஆதிகம் செலுத்தும் |
| ஜாதிகளுக்கு |
| வேண்டும் கட்டுப்பாடு |
| சமுகமே |
| நீ பாடு நீ பாடு |
| தமிழர் பண்பாடு |
| நீ கூடு வெறும் கூடு |
| மரணித்தப்பின் எலும்புக்கூடு |
| இதை புரிந்து |
| ஓடு நீ ஓடு |
| தமிழர் பண்பாட்டை |
| காக்க ஓடு ...! |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்

| வாங்கிய பூக்களை எல்லாம் நீ | |||||||||||||||||||||||||||||||||||||
வரும் பாதையில் தூதுவிட்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||
பூ
மனம் அறிந்தாவது இந்த
|
|||||||||||||||||||||||||||||||||||||
பூவையை
தேடி வருவாய் என்று
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஓரப்பார்வையில்
|
|||||||||||||||||||||||||||||||||||||
ஒதுங்கி
நின்று பார்க்கிறேன்
|
|||||||||||||||||||||||||||||||||||||
மல்லு
வேட்டி மைனரின்
|
|||||||||||||||||||||||||||||||||||||
அழைகை
ரசிக்க ...!
**************************************
|
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்

| விதை இல்லா விழுதொன்று |
வேரூன்றியது
மண்ணில்
|
அதற்கு
...
|
மழையெனப் பெயரிட்டேன்
|
நன்றிக் கடனாக ... |
கிளையற்ற தாகம் |
மதமற்ற
சேவை
|
இனமற்ற
பஞ்சம்
|
மொழியற்ற
பசி
|
இவைகளை தாண்டி வாழும் |
காற்றையும்
வளர்த்தது
|
மனிதா ? |
கருணைக்கு
இலக்கணமான
|
நீ
|
என்ன
செய்தாய் இந்த பூமிக்கு !
|
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
| பேசா தீபம் | |
| பேசும் தீபத்தை | |
| அணைப்பதல்ல தீபாவளி | |
| பசிக்கும் கோயிலில் | |
| பணத்திரியை | |
| தூண்டுவதே தீபாவளி ! | |
| கல்லறையை சுருக்கி | |
| கண்ணீரால் களிப்பதல்ல | |
| தீபாவளி | |
| கண்கள் சிரிக்க | |
| காளையர் புசிக்க வருவதே | |
| தீபாவளி | |
| மழையில்லா இடி | |
| மனமில்லா மின்னல் | |
| மலர்வதல்ல தீபாவளி | |
| மண்ணை பொன்னாக்கி | |
| மனித சக்தியை ஒன்றாக்கும் | |
| தீப ஒளியே தீபாவளி | |
| ஓராயிரம் சுவாசங்கள் | |
| ஒசோனை ஓட்டையாக்கி | |
| ஒருக்குலைய வைப்பதல்ல தீபாவளி | |
| ஒன்றே குலம் | |
| ஒருவனே தேவன் என்று | |
| நன்றே செய்யத் தூண்டுவதே தீபாவளி | |
| போட்டி பொறாமையுடன் | |
| பண்பாட்டை பாழாக்குவதல்ல | |
| தீபாவளி | |
| புத்தாடை போனஸ் பலகாரத்துடன் | |
| புண்ணிய ஆத்மாக்களை | |
| வணங்குவதே தீபாவளி | |
| எண்ணெய் குளியலில் | |
| எண்ணிலடங்கா பாவங்களை | |
| கழுவுவதல்ல தீபாவளி | |
| எதிரியை நண்பனாக்கி | |
| எச்சிலையை தேடும் பசிக்கு | |
| எட்டா புகழை தேட வழி
|
|
| மதுவை குடித்து | |
| மாவட்டம் மாவட்டமெல்லாம் | |
| வன்முறையை வளர்ப்பதல்ல தீபாவளி | |
| மரண வயது நூறாக்கி | |
| மகிழ்ச்சியுடன் | |
| வாழ்ந்து காட்டுவதே | |
| சிறந்த தீபாவளி | |
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்