சென்ரியுவாய்த் திருக்குறள்-216-220


குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் 
நயனுடை யான்கண் படின்.

ஊரைக் காக்கும் 
அச்சையக் கனி 
ஈ.ர நெஞ்சம் 


குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.



வலியவருக்கு உதவினால் 
தலைமுறை கிளையும் 
மருந்தாகும்

குறள் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் 
கடனறி காட்சி யவர்.

வறுமையிலும் 
வாரி வழங்கும் கர்ணன் 
கடமை அறிவாளி

குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர 
செய்யாது அமைகலா வாறு.

உதவியால் செயலிழந்தவன்
அஞ்சினால் 
பிறவிப் பேர் வெல்லும் 

குறள் 220:
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் 
விற்றுக்கோள் தக்க துடைத்து.

கொடை விற்று 
கேடு வாங்கினான் 
உதவும் கரத்தால் 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145