நாவின் வாக்கு ...!


எல்லாம் தெரிந்தவள் என்று
தெரிந்ததை சொன்னேன்
அவள் தெரிந்தும் தெரியவில்லை
என்று திருப்பிவிட்டாள்

பல உண்மை சம்பவங்களை
அன்றே புரிந்தது
வளவளவென பேசும் நாவு
பலர் வாழ்க்கையை அழிக்கும் வாக்கு...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145