பெண்மையின் இலக்கணம் ...!


பெண்ணே
உன் மண்ணின் மைந்தனாய்
மறையும் மன்னன்

மீண்டும் வாழ
உன் வாழ்க்கையில்
ஆனந்தம் ஒளிவீசட்டும்

அங்கங்கள் யாவும்
தங்கங்கள் ஜொலிக்கட்டும்

மஞ்சள் குங்குமத்துடன்
மனம் நிறைந்த
மண்ணில்

உன் மானம் காத்து
மலர் சூடி
மஞ்சத்தை மறந்து
பிறர் நெஞ்சத்தை
வஞ்சம் கொள்ளாமல்

இறுதிவரை உன்
பிறப்பின் சுகந்திரம்
என்றும் பேர் சொல்லட்டும்
பெண்மையின் இலக்கணமாய்...!

1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145