சில நிமிடங்கள்
சிலையாக நிற்கிறேன்
நம் சிற்றின்பத்தை
தேடியபடியே ....!
பல நிமிடங்கள்
பார்வையால் பேசுகிறேன்
உன் முகவரியை
நோக்கியபடியே ...!
இருந்தும்
வருடங்கள் முழுவதும்
வாழ நினைக்கிறேன்
உன்
வாசல் தேடியபடியே ......!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...