பகலால் நினைக்கிறேன்
இரவால் அணைக்கிறேன்
உறவால் பிரியும் மனதை
என் உணர்வால்
சேர்க்கிறேன்
உயிரால் பூத்த
காதலில்
நல் உரமாய் மாறும்
சாதலே காதலால்
வாழ்கிறேன் உன்
சரணமும் பல்லவியுமாய் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...