இமை மூடி என்
இதயம் திறந்து
நல் உதயத்தை
தேடுகிறேன் கனவில்
இதோ
கண்ணீர் படகில்
கைகள் தடுக்கும்
கவிதை சோலையில்
மண்ணில்லா மலராய்
மலர்ந்து
எண்ணில்லா துன்பத்தில்
இன்பத்தை தேடும்
சிறகில்லா பறவையாய்
திரிகிறேன் கனவில் கூட......!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...