காலங்கள் தோறும்.....!


யாரும்‌ தீண்டாத நம் நட்பை
காதல் தீண்டியதால்
கண்ணீர் விடுகிறேன்

என் காலங்கள் தோறும்
நம் எண்ணங்கள் நல்
வண்ணங்களாய் மாற ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145