வழிப்போக்கனாய் ...!


நினைவோடு சில நாள்
கனவோடு சில நாள்
வலியோடு பல நாள்
வாழ்கிறேன்

என் வழித்துணையாக
உன் வருகை வலம் வரும்
என்ற நம்பிக்கையில்
ஓர் வழிப் போக்கனாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145