உவர்ப்பாகிறாய் கண்ணீரில் ...!


நடக்கும் நதியானாய்
கிடக்கும் கடலானாய்
உயரும் வானத்தில்
நீ உதிரும் துளியாய்
உவர்ப்பாய்
உமிழ் நீரில் கரைந்தும்
உயிர் நீரில்
நுழைந்து மீண்டும்
உவர்ப்பாகிறாய் கண்ணீரில் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145