பெண்ணே
உனதருகில் நின்ற போது
நமக்கே தெரியாமல்
தும்மலை பகிர்ந்தோம்
இருமலை பகிர்ந்தோம்
காய்ச்சலைக்கூட பகிர்ந்தோம்
இருந்தும்
காதலை பகிர்ந்து கொள்ள
மட்டும் கண்ணே
உன் மூச்சுக்காற்று
முற்றுப்புள்ளி வைக்கிறதே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...