நன்றி கவிதை .....!


தடதடவென தொட்டேன்
எண்ணத்தை

மடமடவென வடித்தேன்
கவிதையை

தகதகவென வந்தது
வாழ்த்துக்கள்

விடவிடவென மாட்டேன்
என் எழுத்தை

பலபலவென தருவேன்
தலைப்புகள்

அதில் படிக்கும்
பதிவர்களுக்கு கோர்ப்பேன்
நன்றியை .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145