தடதடவென தொட்டேன்
எண்ணத்தை
மடமடவென வடித்தேன்
கவிதையை
தகதகவென வந்தது
வாழ்த்துக்கள்
விடவிடவென மாட்டேன்
என் எழுத்தை
பலபலவென தருவேன்
தலைப்புகள்
அதில் படிக்கும்
பதிவர்களுக்கு கோர்ப்பேன்
நன்றியை .....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...