ஓர் அழகி ...!


நாடக மேடையில் நான்
ஒரு நடிகை

நான் அணிந்த மேனியில்
அரைகுறை உடைகள்

திரிந்து தான் பார்க்கிறேன்
திரையில் மீண்டும்

வலம் வருகிறேன்
பலவகை மொழிகளில்

அதற்கு இணையாக
கட்டு கட்டாய் நோட்டை
கட்டி அனைத்து
துங்குகிறேன்

நிமதியில்லா உலகில்
ஓர் அழகியாய்
நிம்‌மதியை தேடியபடியே ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145