எந்த தீபத்தில் தெரிகிறது |
வெற்றியின் சுடரொளி |
எந்த சூடத்தில் மிளிர்கிறது |
திருஷ்டியின் வெகுமதி |
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
பாவத்தின் சிறுதுளி |
எந்த பணத்தில் நிறைகிறது |
மரணத்தின் உயிர்வலி |
பின் |
எதற்காக கல்லை கடவுளென்றும் |
கருவறையை கல்லென்றும் |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
அருமை...
ReplyDelete