| எந்த தீபத்தில் தெரிகிறது |
| வெற்றியின் சுடரொளி |
| எந்த சூடத்தில் மிளிர்கிறது |
| திருஷ்டியின் வெகுமதி |
| எந்த பாலபிசேகத்தில் மறைகிறது |
| பாவத்தின் சிறுதுளி |
| எந்த பணத்தில் நிறைகிறது |
| மரணத்தின் உயிர்வலி |
| பின் |
| எதற்காக கல்லை கடவுளென்றும் |
| கருவறையை கல்லென்றும் |
| வஞ்சித்துக் கொள்கிறாய் ...! |
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை...
ReplyDelete