வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

எந்த தீபத்தில் தெரிகிறது
வெற்றியின் சுடரொளி 
எந்த சூடத்தில் மிளிர்கிறது
திருஷ்டியின் வெகுமதி 
எந்த பாலபிசேகத்தில் மறைகிறது
பாவத்தின் சிறுதுளி
எந்த பணத்தில் நிறைகிறது
மரணத்தின் உயிர்வலி
பின் 
எதற்காக கல்லை கடவுளென்றும்
கருவறையை கல்லென்றும் 
வஞ்சித்துக் கொள்கிறாய் ...!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145