![]() |
யார்
யாரை வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
காதல்
யாரைக் காதலிக்கிறது என்று
காத்திருந்து காதல் செய்
காதல் காதலாகும் ...!
|
காதல் காதலாகும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
இமைகளுக்கு மட்டும் தூக்கம் கனவுகளை சுமந்து கொண்டு விழிகள் தவமிருக்கிறது வெட்டி வாழ்க்கையை மாற்றி வெற்றி வாழ்க்கை அடை...
-
(இளவரசன் இறந்த இடத்தில் இருந்த அம்மா ) or தாழ்த்தப்பட்டோர் இதயங்கள் இறைவனிட...
-
வருந்தும் மனம் வருந்தவில்லை பணம் ...!

நல்ல யோசனைதான்!
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteகாதலே காதலித்தால்தான் காதல் கைகூடும்...
ReplyDeleteநீ விரும்பும் நபரைவிட உன்னை விரும்பும் நபரை நீ விரும்பு...
ஆம் அது தான் உண்மை அக்கா
Deleteநன்றிகள் பல
அதானே...!
ReplyDeleteஉண்மை...
ஆம் அண்ணா நன்றிகள் பல ..
Deleteஅருமை
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிந்திக்கவைக்கும் கவிதை அண்ணாச்சி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல
Deleteதொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள் நன்றிகள் அண்ணா