விழிகள் தவமிருக்கிறது ...!



இமைகளுக்கு மட்டும் தூக்கம் 

கனவுகளை சுமந்து கொண்டு 

விழிகள் தவமிருக்கிறது 

வெட்டி வாழ்க்கையை மாற்றி 

வெற்றி வாழ்க்கை அடைய ...!



 



 

9 comments:

  1. இமைகளுக்கு தூக்கத்தை தந்து
    இதயத்தில் விடுதலை விழிப்பு...

    அருமை தந்த வரிகள் சகோ!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் அக்கா

      Delete
  2. நம்பிக்கை... அருமை...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா !

      Delete
  3. Replies
    1. நன்றிகள் அண்ணா !

      Delete
  4. தன்னம்பிக்கை வரிகள் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா ...

      Delete
  5. உண்மை தான் இமைகள் மூடியிருக்கும் கனவுகளுடன் or ஏக்கங்களுடனோ விடியலுக்காக விழிகள் விழித்தே இருக்கும்.
    ரசித்தேன் நன்றாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்...!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145