இமைகளுக்கு மட்டும் தூக்கம்
கனவுகளை சுமந்து கொண்டு
விழிகள் தவமிருக்கிறது
வெட்டி வாழ்க்கையை மாற்றி
வெற்றி வாழ்க்கை அடைய ...!
|
விழிகள் தவமிருக்கிறது ...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
செண்பகப்பூ கண்ணழகி செஞ்சி வச்ச தேரழகி வஞ்சிப்பூ வாயழகி வாழைத் தண்டு காலழகி ஒய்யார நடையழகி ஒல்லி குச்சி பேரழகி உன்மருதாணி வெக்கத்த...
-
டக் டக் யாரது ..? அக்கா நான் தான் கனகா வந்திருக்கேன் ' ஓ ' கனகா அக்காவா வாங்க வாங்க உக்காருங்கள் அக்கா இருக்கட...
இமைகளுக்கு தூக்கத்தை தந்து
ReplyDeleteஇதயத்தில் விடுதலை விழிப்பு...
அருமை தந்த வரிகள் சகோ!
வாழ்த்துக்கள்!
தங்கள் வருகைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றிகள் அக்கா
Deleteநம்பிக்கை... அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றிகள் அண்ணா !
Deleteவாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteதன்னம்பிக்கை வரிகள் சிறப்புங்க.
ReplyDeleteரெம்ப ரெம்ப நன்றிகள் அக்கா ...
Deleteஉண்மை தான் இமைகள் மூடியிருக்கும் கனவுகளுடன் or ஏக்கங்களுடனோ விடியலுக்காக விழிகள் விழித்தே இருக்கும்.
ReplyDeleteரசித்தேன் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!