யார்
யாரை வேண்டுமானாலும்
காதலிக்கலாம்
ஆனால்
காதல்
யாரைக் காதலிக்கிறது என்று
காத்திருந்து காதல் செய்
காதல் காதலாகும் ...!
|
காதல் காதலாகும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
நல்ல யோசனைதான்!
ReplyDeleteநன்றிகள் அண்ணா !
Deleteகாதலே காதலித்தால்தான் காதல் கைகூடும்...
ReplyDeleteநீ விரும்பும் நபரைவிட உன்னை விரும்பும் நபரை நீ விரும்பு...
ஆம் அது தான் உண்மை அக்கா
Deleteநன்றிகள் பல
அதானே...!
ReplyDeleteஉண்மை...
ஆம் அண்ணா நன்றிகள் பல ..
Deleteஅருமை
ReplyDeleteரெம்ப நன்றிகள் அண்ணா !
Deleteசிந்திக்கவைக்கும் கவிதை அண்ணாச்சி!
ReplyDeleteமுதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள் பல
Deleteதொடர்ந்து வருங்கள் கருத்தை தாருங்கள் நன்றிகள் அண்ணா