வாழ்கிறோம்
வாழத் தெரியாமல்
வீழ்கிறோம்
வாழ்வதோ சாவதோ என்ற
மாற்றத்தில்
வீழ்ந்தும் வாழாமல்
சேர்ந்தும் சேராமல்
உதிரும் கண்ணீரில்
உள்ளம் நனைந்து
வெறும் ஓடாய்
சரிகிறோம்
ஆறடி மண்ணில்
அமைதியை தேடியபடியே
ஒரு சமாதனப் புறாவாய் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...