வனமாய் மாறிய காதல் ...!


எத்தனையோ நாட்கள் ஏங்கினேன்
உன் துணையாக வாழ
அத்தனையும் என் அருகில் வந்ததும்
அன்பில்லையே உன்னிடம் !

பண்பாய் பழகிய நாட்களை எண்ணி
பாசமாய் தேடிவந்தேன் நீயோ
வம்பாய் எண்ணி என் வாழ்க்கையே
வனமாய் மாற்றிவிட்டாய் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145