தண்ணீர் பாடல் ...!


கல்லும் மழையும் பாடி வந்தேன்
காடும் செடியும் வளர்த்து வந்தேன்

எல்லையில்லா திசைகளிலும்
நான் இருந்து கிடந்தும் ஓடிவந்தேன்

தாகமென தவிப்போருக்கு நல்
தாகம் தீர்த்து உயிர்காத்து வந்தேன்

மேடு பள்ளம் போய் வந்தேன் பல
ஏரி குளம் எல்லாம் நிரப்பி வந்தேன்

ஏழை பணக்காரர் என்ற வேற்றுமையின்றி
ஒற்றுமை நிலைநாட்ட வாழ்ந்து வந்தேன்

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145