கரையாத காதல் ...!


எடுத்தேன் தெரியாமல்
கொடுத்தேன் முடியாமல்
நினைத்தேன்
நிம்‌மதியை இழந்த
படகு போல்
நீரில் கரைகிறேன்
கரையே தெரியாத
நிழலாக மட்டுமே ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145