பிறப்பே புண்ணியம் ....!


நினைவுகள் கோர்த்து
நிழலாடுகிறது
நிஜமாய் இல்லாமல்
வெறும்
நீங்கா உயிராய் !

இதோ
புஜங்கள் ஐந்தும்
பூமிக்கு பாரமாய்
அணையும்போது
புதியதோர் பிறப்பாய்
புண்ணியம் வெல்கிறது ....!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145