வண்டின் ரீங்காரம் ....!


சூடா மலரில் கூட
தேன் கூடாய் செல்லரிக்கும்
வண்டுகள்

ஊண் உண்டு கழிதலில்
உள்ளுர இன்பமாய்
வான் கொண்ட நிலாவில்
வான் ஊர்தியாய் பறப்பனவே .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145