நினைவுகளால் வருடுகிறேன் என்
நினைவென்னும் தோட்டத்தில்
கனவுகளால் பறக்கிறேன் என்
கண்கள் எண்ணும் கூட்டத்தில்
இரவுகளால் தேடுகிறேன் என்
இதயமென்னும் வட்டத்தில் தினம்
உதயமே விடிகிறது என்
உயிரும் அங்கே முடிகிறது
ஓர் உருவமில்லா சுவாசமாய் .....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...