உருவமில்லா சுவாசமாய் ...!


நினைவுகளால் வருடுகிறேன் என்
நினைவென்னும் தோட்டத்தில்

கனவுகளால் பறக்கிறேன் என்
கண்கள் எண்ணும் கூட்டத்தில்

இரவுகளால் தேடுகிறேன் என்
இதயமென்னும் வட்டத்தில் தினம்

உதயமே விடிகிறது என்
உயிரும் அங்கே முடிகிறது
ஓர் உருவமில்லா சுவாசமாய் .....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145