நவீன காலம் மாற்றம் ...!


மழை துளி நனைத்த கோலம்
ரோட்டில் மணல் துளி காட்டும் சாயம்
நடுவில் இரு துளி சேர்ந்ததின் சாலம்
விதவிதமாய் மாறும் வண்ணத்தில்
டீசல் சாயம் அலங்கரித்ததால்

நீரின் மாசு நிலத்தில் செல்லும்
மனிதனின் மேல் சட்டையை நாசம்
செய்வது போல் நம் குடி நீரையும்
நாசம் செய்கிறது இன்றை
நவீன காலம் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145