இரு வளம் கொழிக்கும்
இந்தியாவில்
சுயநலமே முன் நின்று
கொள்வதால்
பொது நலம் அவரவர்
நிலமாய் மாறி
அனுபவமே ஆட்சி செய்து
அகந்தையில் மனம் நாடி
சூழ்ச்சி செய்கிறது
சுற்றம் பார்க்காத குற்றமுள்ள
மனிதராய் மட்டுமே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...