கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!

மரம் வெட்டிய களைப்பு 
நிழலை தேடுகிறது 
மனம் ...!
செடியின் வாசத்தை 
காம்போடு கிள்ளி எரிகிறது 
விரல்கள் ...!
தத்தெடுக்கின்ற பெயரில் 
அனாதையாக 
கிராமங்கள் ...!
தொடு வானம் 
மெல்ல கண் சிமிட்டுகிறது 
நட்சத்திரங்கள் ...!

2 comments:

  1. "மரம் வெட்டிய களைப்பு
    நிழலை தேடுகிறது
    மனம்...!" என்ற வரிகளுக்கு
    உயிருண்டு - ஆகையால்
    நெடுநாள் வாழும் வரிகள்!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145