மரம் வெட்டிய களைப்பு |
நிழலை தேடுகிறது |
மனம் ...! |
செடியின் வாசத்தை |
காம்போடு கிள்ளி எரிகிறது |
விரல்கள் ...! |
தத்தெடுக்கின்ற பெயரில் |
அனாதையாக |
கிராமங்கள் ...! |
தொடு வானம் |
மெல்ல கண் சிமிட்டுகிறது |
நட்சத்திரங்கள் ...! |
கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
"மரம் வெட்டிய களைப்பு
ReplyDeleteநிழலை தேடுகிறது
மனம்...!" என்ற வரிகளுக்கு
உயிருண்டு - ஆகையால்
நெடுநாள் வாழும் வரிகள்!
நன்றிகள் அண்ணா
Delete