| மரம் வெட்டிய களைப்பு |
| நிழலை தேடுகிறது |
| மனம் ...! |
| செடியின் வாசத்தை |
| காம்போடு கிள்ளி எரிகிறது |
| விரல்கள் ...! |
| தத்தெடுக்கின்ற பெயரில் |
| அனாதையாக |
| கிராமங்கள் ...! |
| தொடு வானம் |
| மெல்ல கண் சிமிட்டுகிறது |
| நட்சத்திரங்கள் ...! |
கவிச்சூரியன் நவம்பர் 2016 ...!
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
"மரம் வெட்டிய களைப்பு
ReplyDeleteநிழலை தேடுகிறது
மனம்...!" என்ற வரிகளுக்கு
உயிருண்டு - ஆகையால்
நெடுநாள் வாழும் வரிகள்!
நன்றிகள் அண்ணா
Delete