வாரணம் ஆயிரம் ...!


வில்லானப் புருவத்தில்
விதையொன்று வைத்தேன்

காதல் சொல்லான கண்மையில்
கவியொன்று வரைந்தேன்

சொல்ல வார்த்தையில்லை
என்றாலும் வளைந்துவிட்டது

நம் காதல் வானில் தோன்றும்
வைரக் கதிரில்
வாரணம் ஆயிரம் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145