தொட்டணைத்த கண்ணீர் துளிகள்
எல்லாம் பட்டை தீட்டுகிறது
இதோ .....
பாயிமரக் கப்பலில் பயணிக்கும்
பாசப் பறவைகளாய்
திசை மாறி தேகம் வாடி
திருப்புமுனையின் வெற்றியில்
தலை சாயிக்கிறது நம்
தாய் தந்த மண்ணில்
நிலையில்லா இருப்பிடமாய் ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...