எனக்காக ஏங்கும்
உள்ளமே
நீ
உனக்காக என்னை
தேடாதே
நமக்காக
என்று தேடிப்பார்
நாளை நான்
உன்கையில்
உன்னை தாங்கும்
சுகமாகவும்
சோகமாகவும்
சேர்ந்திருப்பேன்
என்றும் நட்புடன் ...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...