உயிராய் உரசும்
பாதையெல்லாம்
உறவாய் பயணித்தவள்
களைப்பின் தூற்றம்
கண்டதும் கழட்டிவிட்டாள்
என்னை
இடை வெளி பயணமாய்
அன்றே
நாற் திசைகள்
எதுவுமே தெரியாமல்
தேவதாசாய் மாறிவிட்டேன்
என் தேவதையின்
தேன் நினைவில்
மூழ்கியதால் மட்டுமே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...