ஐவிநாடி ....!


ஐயோவென அழுவதை நிறுத்தி
ஐவிநாடி அடையும் சுகத்தை
பறிக்கும் முன்
உன்யுகத்தை முடித்து பார்

பெண்ணே முயற்சி செய்
இன்னொரு
ஐவிநாடியை எதிர்கொள்ளா
தலைமுறையை
தலைக்கவிடா மண்ணாக

நம் தரணியில் பூக்கும்
விலைமாதுவின்
வீர குருதிகள்

விண்ணில் சென்று
மீண்டும் நம் மண்ணில்
விளங்கட்டும் கற்புக்கரசியாக...!

2 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145