அழகிய கோலமாய் ....!


என் உயிரானவளே
உன் கண்விழி
கோலத்தில் கவிதை
வரைகிறேன் என்றும்

காலத்தால் அழியாத
மழலை புள்ளியில்
பூக்கும் அழகிய
கோலமாய் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145