கோடியில் ஒன்றிலை எவர்
குரலிலும் உண்மை யில்லை
படைக்கும் இறைவனால்
பகலும் இரவும் இரண்டில்லை
நம் உண்மை தேசத்தில்
உழைப்பின் தியாகமாய்
இயற்கையின் விளை நிலத்தில்
இதயம் திறக்கிறது நல்
ஏறுவரிசையின் கட்டுரை படிகளாய்
காலத்தை வென்றபடியே ....!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...