வாகனப் புகைக் காற்றில்
வானம் அழுவதால்
பனிமலை உருகி
பவள வாய் திறந்து
சிரிக்கும் அலைகள்
சீறி பாயிந்த சீற்றதில்
வாரி எடுத்த உயிர்கள்
வாழ்கிறது சுனாமியாய்...!
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...