எட்டு வைத்தேன் |
என் இதயத்தில் |
காதல் பொட்டை |
அன்றே மறந்தேன் |
பொட்டு வைக்க ...! |
பூவை மட்டுமே |
சூடினேன் வெள்ளி |
நிலவாய் விடியலைத் தேடி....! |
விடியவில்லை ஆனால் |
முடிந்துவிட்டது |
என் காதல் இனொரு |
இதயக் கோட்டையில் |
இப்போது சுவராகவே |
நீக்கிறேன் |
இருவரின் இன்பங்களை |
தாங்கும் கனவு |
கோட்டையில் கதவுகள் |
திறக்கும் கண்ணீர் |
பூக்கலாய் |
உதிரமாட்டேன் |
உருவமாய் மாறுவேன் |
என்னைப்போல் காதலர்களுக்கு |
பருவமாய் பூக்கும் |
காதல் கொடிகளை |
தடுக்கும் தாமரை |
பூவாய் இந்த தரணியில் ...! |
தாமரை பூ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
கடைசி வரிகள் அருமை! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில்
ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html
மிக்க நன்றிகள் அண்ணா
Delete