இதய தீபம்...!



நீ தீண்டிய என் 
இதய தீபம் 
தீண்டா விளக்காய் 
மாறிவிடக் கூடாது 
என்பதால் 

மெழுகாய் மாறி மாறி 
வடிந்து வடிந்து 
உருகுகிறேன் ஒலி 
கொண்ட கண்ணில் 
வழி கொண்ட 
வானம் போல் ...!


No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145