வணக்கம்...!

துடிக்க மட்டும் தெரிந்த என் 
இதயத்திற்கு ...
கவி வடிக்கவும் கற்று 
தந்த தமிழுக்கு வணக்கம் ....
பிறரையும் என்பால் எண்ணி 
பின்பற்றும் .... நம்
பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் ....
ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை 
போதித்த ....
காந்திக்கு வணக்கம்.....
கண்ணீரில் மிதக்கும் 
கன்னியர்கள் மிகுந்த நாட்டில் 
கர்ப்புக்கு முக்கியம் தந்த 
கண்ணகிக்கு வணக்கம் ...!

1 comment:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145