நீ வந்த நேரத்தில் என்
இதயமும் தூங்கவில்லை
என்னை தூங்கவைக்கும்
கண்களும் தூங்கவில்லை
நாட்களை எண்ணும்
நாளும் பொளுதும் தூங்கவில்லை
நீ நடத்தும் நாடகமும் புரியவில்லை
நாணத்தில் தவிக்கிறது மனது
அதை நாளும் கேக்கிறது உயிரு ...!
யார் வந்து சென்றாலும்
அறியாத நெஞ்சம்
நீ வந்த சுவாசம் கண்டேன்
காற்றில்
அன்றே என் சுவாசம்
இல்லையே என் நெஞ்சில்
இன்று உன் சுவாசமாய்
திரிகிறேன் காதல் நோயால் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...