துடிக்க மட்டும் தெரிந்த என் |
இதயத்திற்கு ... |
கவி வடிக்கவும் கற்று |
தந்த தமிழுக்கு வணக்கம் .... |
பிறரையும் என்பால் எண்ணி |
பின்பற்றும் .... நம் |
பிறந்த நாட்டிற்கு வணக்க்ம் .... |
ஜாதிமத பேதமில்லா சமத்துவத்தை |
போதித்த .... |
காந்திக்கு வணக்கம்..... |
கண்ணீரில் மிதக்கும் |
கன்னியர்கள் மிகுந்த நாட்டில் |
கர்ப்புக்கு முக்கியம் தந்த |
கண்ணகிக்கு வணக்கம் ...! |
வணக்கம்...!
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
Thanks
ReplyDelete