சாக்கடை பாயிந்த |
சந்தனமரத்தில்
|
சகல
விதமான
|
பறவைகளின்
ரிங்காரம்
|
இடையே ...
|
சமத்துவக்
காற்று
|
சாதியற்ற
கிளைகள்
|
குள்ள நரிப்
பூக்கள்
|
கொலைகாரக்
கனிகள்
|
பட்டு
திருந்திய கட்டுமரம்
|
பாடாய்
பாடுபடுத்தும் படர் தாமரை குளம்
|
எனவெல்லாம்
பொய் கூறும்
|
ஆட்டு மந்தைகள்
|
ஆங்காங்கே
ஓட்டு
|
கேட்டு
வருவதைக்கண்டு
|
சந்தனமரம்
சிரிப்பாய் சிரித்ததாம்
|
முட்டால்
மனிதனே
|
என்னில்
இருப்பது
|
அகிம்சையின்
சுவாசம்
|
அதை அரிந்தும்
|
தலையசைக்கிற நீ
|
எப்படி
நாளைய
|
தலைவனை
தேர்ந்தெடுப்பாய்
|
பணம் பத்தும்
செய்யும்
|
என்பதை மறந்து
|
அந்த ஒரு கணம்
|
பைத்தியமாகிவிடாமல்
|
நின்று
நிதானமாக
|
தேர்வு
செய்
|
உனக்கோ எனக்கோ
|
ஒர்
|
உன்மை
ஜெயிக்கலாம் !
|
ஓட்டு கேட்ட ஆட்டு மந்தைகள் ...!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
மாற்றம் வரும்...
ReplyDelete