வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
ஜல்லிக்கட்டு கவிதைகள்
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
ஆம் அண்ணா அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள்
Delete