வியப்பிலோ காவல் படை அதில் |
வெந்து தணியுது இளைஞர் படை |
அஞ்சி நடுங்குது ஆட்சி படை |
அகிலமே முழங்குது ஜல்லிக்கட்டு தடையை ஓடை |
வாடி வாசல் திறக்க நடை இதை |
வித்திட்ட இளைஞர்க்கு வீர வணக்கம் கொடை
|
ஜல்லிக்கட்டு கவிதைகள்
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
அருமை... அருமை...
ReplyDeleteஅன்பு நன்றிகள் அண்ணா
Delete
ReplyDeleteதமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.
ஆம் அண்ணா அனைத்து உள்ளங்களுக்கு நன்றிகள்
Delete