வெகு நாள் சண்ட |
இன்று பேச மாட்டாயா |
நாளை பேச மாட்டாயா |
என்று |
ஒவ்வொரு நொடியும் |
ஏங்கும் என்னை |
தெளிவு படுத்தியது |
நேற்றைய விரிசல் ...! |
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
ஊஞ்சலில் அமர்ந்த படியே ஆராரோ ஆரிரரோ பாடும் முதிர் கன்னி !
-
பெண் மனதில் இருப்பதை எல்லாம் வெகுளி தனமாக கொட்டிவிடுவாள் ஆண் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு விலகிச் செல்லும் வாய்பாக ...
கவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete